Pachamuthu of Puthiya Thalaimurai Television cheated me 45 Lakhs & threatened me - FIR filed


Red Pix View      Yooutube View

Not even a single News organisation has come forward to file this scandal.please understand this scandal in your own language

இந்திய ஜனநாயக கட்சியில் மகளிரணி பொறுப்பில் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த திலகவதி என்ற பெண்ணிடம் 45 இலட்ச ரூபாயை நம்பிக்கை மோசடி செய்ததாக SRM குழுமத்தின் நிறுவனர் பச்சமுத்து அவர்களின் மேல் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணம் SRM LEARING TREE PVT.LTD என்ற நிறுவனத்திற்காக செலுத்திய பிணைத் தொகை மற்றும் மொத்த செலவுத் தொகையாகவும் கூறினார் திலகவதி. தற்போது இந்த வழக்கில் சீனிவாசன் என்பவரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

திலகவதிக்கு பச்சமுத்து தரப்பினரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது .

பச்சமுத்து SRM குழுமத்தின் தலைவராகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது .

No comments: